ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியிலிருந்து இலங்கை இடைநிறுத்தம்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையிலிருந்து இலங்கை இராணுவ வீரர்கள் அதிரடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அமைதிகாக்கும் படையினராக இலங்கை இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா. வின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிகான செயற்திட்டம் (ITJP) இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு, அமைதிகாக்கும் படையினராக இலங்கை இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டிருப்பது பற்றிய ஐ நாவின் அறிவிப்பு வந்திருப்பது நாட்டிற்கு ஒரு சோகமான நாள் ஆகும். இது அமைதிகாக்கும் … Continue reading ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியிலிருந்து இலங்கை இடைநிறுத்தம்